தனியார் நிறுவன பால்விலை உயர்வு : பால் உற்பத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

நவம்பர் 8, 2024

விவசாயிகள் நலனுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…

நவம்பர் 7, 2024

சோழவந்தான் அருகே நாச்சிக்குளத்தில் 50 ஏக்கர் நெற்பயிர் கனமழைக்கு மூழ்கி சேதம்..!

சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துளளது. விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை.விடுத்துள்ளனர். சோழவந்தான் : மதுரை…

அக்டோபர் 21, 2024

மிளகாய் பயிரில் தென்கிழக்கு ஆசியா கரும்பேன்  தாக்குதலைக் கட்டுப்படுத்துவது பற்றி கருத்தரங்கு

புதுக்கோட்டையில்  எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேஃபி இணைந்து நடத்திய மிளகாயில் கரும்பேன்  தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிவாலயா…

அக்டோபர் 8, 2024

பீர்மேட்டையும் தேவிக்குளத்தையும் எங்களிடமே தாருங்கள் : பெரியாறு அணையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1956 காலகட்டங்களில் பெரிய அளவிலான தமிழர் பெரும்பான்மை இருந்தும், எந்த அடிப்படையில்…

செப்டம்பர் 28, 2024

பேபி அணையை பலப்படுத்தாதது ஏன்?

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரளா முட்டுக்கட்டை போட்டுவிட்ட நிலையில், எந்த அடிப்படையில்…

செப்டம்பர் 19, 2024

தரிசு நில மேம்பாட்டுக்கு மானியம்..! விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்பட உள்ளது என்று வேளாண்…

செப்டம்பர் 17, 2024

2011ம் ஆண்டு போராட்டத்தை மீண்டும் கொண்டுவந்து விடாதீர்கள்..! கேரளாவுக்கு விவசாயிகள் எச்சரிக்கை..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை காக்க கொதித்து எழுந்தது தேனி…

செப்டம்பர் 8, 2024

கேரளாவை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த திங்கள் கிழமை அன்று, மத்திய நீர்வள ஆணையம் எடுத்த, முல்லைப்…

செப்டம்பர் 7, 2024

சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு வெண் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் சிவகங்கை  வட்டார பட்டு வளர்ச்சித் துறையின்  வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை  முகமை விரிவாக்க செயல் திட்டத்தின் கீழ் நவீன வெண்பட்டு…

ஆகஸ்ட் 30, 2024