ஒரு மாத சம்பளம் கொடுக்கலீன்னா அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் கேள்வி?

ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி…

ஜூன் 5, 2025

“மண்ணைக்காக்கும் உயிர் வேளாண்மை” இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டும் நிகழ்ச்சி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…

ஜூன் 5, 2025

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதை விற்பனை லைசென்ஸ்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட…

ஜூன் 4, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ. 4,000 : மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு..!

நாமக்கல் : நடப்பு 2025-26ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு, குறைந்தபட்ச ஆதார விலை, கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து, விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000…

ஜூன் 1, 2025

விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளை பாதுகாக்க மாங்கூழ் ஆலைகள் திறக்க கோரிக்கை..!

நாமக்கல்: மாம்பழ விலை கடும் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, மா விவசாயிகளைப் பாதுகாக்க மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது…

மே 30, 2025

கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…

மே 30, 2025

“உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உழவரைத் தேடி, வேளாண்மை உழவர்…

மே 30, 2025

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.   வேளாண்மை…

மே 29, 2025

சிவகங்கையில் உழவரைத் தேடி நலத்திட்டம்..!

சிவகங்கை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், குறிப்பிட்ட கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை…

மே 29, 2025

நாமக்கல்லில் திலோப்பியா மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வரும், 29ம் தேதி, திலோப்பியா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல்…

மே 26, 2025