நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல்…

ஜூன் 14, 2025

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை..!

நாமக்கல்: காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு…

ஜூன் 14, 2025

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி : சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்..!

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி நடந்தது. அந்த பயிற்சியில் நெல்லுக்கு பின் உளுந்து, கடலை, எள் சாகுபடி குறித்த தொழில்நுட்பபயிற்சி வழங்கப்பட்டது. மதுக்கூர்…

ஜூன் 13, 2025

இயற்கை வேளாண்மை குறித்து நாமக்கல்லில் 19ம் தேதி இலவச பயிற்சி

இயற்கை வேளாண்மை குறித்து, நாமக்கல்லில் வருகிற 19ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற…

ஜூன் 13, 2025

விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர்…

ஜூன் 12, 2025

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மதுரை விற்பனை குழு செயலாளர் அம்சவேணி…

ஜூன் 11, 2025

அதிகாரிகள் வரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் : விவசாயிகள் காரசார விவாதம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை…

ஜூன் 11, 2025

உசிலம்பட்டி : தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக கண்மாய் சீரமைப்பு பணி..!

மதுரை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது. பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்…

ஜூன் 10, 2025

மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…

ஜூன் 9, 2025

விஜயமங்கலத்தில் 11ம் தேதி விவசாய கண்காட்சி : விவசாயிகளுக்கு நாமக்கல் கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…

ஜூன் 9, 2025