வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மதுரை விற்பனை குழு செயலாளர் அம்சவேணி…

ஜூன் 11, 2025

அதிகாரிகள் வரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் : விவசாயிகள் காரசார விவாதம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை…

ஜூன் 11, 2025

உசிலம்பட்டி : தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக கண்மாய் சீரமைப்பு பணி..!

மதுரை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது. பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்…

ஜூன் 10, 2025

மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…

ஜூன் 9, 2025

விஜயமங்கலத்தில் 11ம் தேதி விவசாய கண்காட்சி : விவசாயிகளுக்கு நாமக்கல் கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…

ஜூன் 9, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர்…

ஜூன் 8, 2025

பருவமழை தொடங்குவதால் கோடை உழவு செய்ய வேண்டும் : வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை…

ஜூன் 6, 2025

ஒரு மாத சம்பளம் கொடுக்கலீன்னா அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் கேள்வி?

ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி…

ஜூன் 5, 2025

“மண்ணைக்காக்கும் உயிர் வேளாண்மை” இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டும் நிகழ்ச்சி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…

ஜூன் 5, 2025

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதை விற்பனை லைசென்ஸ்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட…

ஜூன் 4, 2025