திருவண்ணாமலையில் 1,500 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக்…
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக்…
நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும், அரங்கேற்றம் செய்தும், தாமே நடித்துக் காட்டியும், பிறருக்குப் பயிற்சியளித்தும்,…
தமிழ் மண் மனம் மாறாமல் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் தென் மாவட்டங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலை மீட்டெடுக்கும் நோக்கில் செய்து வருகின்றனர், 18ஆம்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…
“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி,…
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரும், இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய முகமான உஸ்தாத் ஜாகிர் உசேன் இப்போது இல்லை. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 73 வயதான மேஸ்ட்ரோ…
மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய…
தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா நடத்தி வருகிறது. வட்டார , மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் மாவட்ட அளவில்…
திருக்குறள் புலனம் மூலம் உலக வாழ் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து நாளும் வள்ளுவத்தையும், வள்ளுவம் சார்ந்த பதிவுகளையும் தமிழ் ஆர்வலர்களுக்கு பகிர்ந்து, தினமும் ஒரு…