தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025

ரத்தன் டாடா பிறந்த நாளை முன்னிட்டு வண்ண நூலில் அவரது உருவம்: கோவை பெண் உருவாக்கியுள்ளார்

“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி,…

டிசம்பர் 28, 2024

பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் காலமானார்

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரும், இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய முகமான உஸ்தாத் ஜாகிர் உசேன் இப்போது இல்லை. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 73 வயதான மேஸ்ட்ரோ…

டிசம்பர் 16, 2024

மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

டிசம்பர் 6, 2024

அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் மாணவிகள் பங்கேற்ற உலகசாதனை பரத நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய…

நவம்பர் 19, 2024

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா நடத்தி வருகிறது. வட்டார , மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் மாவட்ட அளவில்…

நவம்பர் 11, 2024

கிராமத்து திருக்குறள் மேதை மஞ்சக்குழி அண்ணாதுரை..!

திருக்குறள் புலனம் மூலம் உலக வாழ் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து நாளும் வள்ளுவத்தையும், வள்ளுவம் சார்ந்த பதிவுகளையும் தமிழ் ஆர்வலர்களுக்கு பகிர்ந்து, தினமும் ஒரு…

அக்டோபர் 13, 2024

ஆடைகளில் XXL, XL என்பதன் பொருள் என்ன தெரியுமா..?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் முன்னோர்கள். அது பொய்யில்லை. ஆடையே ஒரு மனிதனின் தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. நாம் எல்லோருமே ஆடைகளை எடுத்திருக்கிறோம். அதுவும் பெண்களை துணிக்கடைகளுக்கு…

அக்டோபர் 7, 2024

“பெண் பாவம் பொல்லாதது” என்று இதனால்தான் சொன்னார்களோ..? அவசியம் படிங்க..!

ஒரு பெண் மரண படுக்கையில் தனது கணவனிடம் “நான் இறந்தப்பிறகு என் கல்லறையின் ஈரம் காயும்வரை நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது!” என்று, சத்தியம் கேட்கிறாள்.…

செப்டம்பர் 18, 2024

மதுரை, விளாச்சேரியில் களிமண் விநாயகர் சிலை..! வண்ண.. வண்ண விநாயகர்..! (சிறப்பு செய்தி)

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விளாச்சேரி பகுதியில், சுமார் ரூ.40 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ள…

செப்டம்பர் 3, 2024