எளிய சமையல் குறிப்பு…சென்னாமசாலா…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவிய கலைக்காட்சிகள் 29.04.2022 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்…
இரவு… இரவு சூரிய ஒளியில்லாமல் துளி மழையில்லாமல் தூக்கம் விளையும் சுந்தர வனம்!! அங்கே கனவுகள்…. கண்ணுறங்கும் நேரத்தில் காகிதப்பூக்களாய் காட்சிதருகிறது!! இரவு… ஹார்மோன்களை கட்டவிழ்த்துவிட்டு உடல்மாற்றம்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர் (கைவினைக் கலைஞர்- தஞ்சாவூர் ஓவியம்) என்.மாரியப்பன் அவர்களுக்கு சிறந்த கைவினைஞர்களுக்கு…
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே (19.04.2022) பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…
புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.04.2022) நடந்த நிகழ்வில் (18.04.2022) …
சிறந்த கைவினைஞர்களுக்கு தங்கப் பதக்கம் கைவினைப் பொக்கிஷம் விருது தாமிரப்பத்திரங்களை முதலமைச்சர் புதன்கிழமை ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஏப்.13 ) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று நடைபெறவுள்ளன. இது…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: …