கவிதைப் பக்கம்… பட்டிக்காடு…
பட்டிக்காடு… கதவுகள் இல்லாதவீடுகள் கண்ணிமைக்காமல் காவல் காக்கும் காசு பணம் இல்லாத கலாச்சாரமே அங்கு தினம் நடக்கும் உழவுத்தொழில்தான் அங்கு உயிர் வளர்க்கும் உண்மை பேசினால்தான் அங்கு…
பட்டிக்காடு… கதவுகள் இல்லாதவீடுகள் கண்ணிமைக்காமல் காவல் காக்கும் காசு பணம் இல்லாத கலாச்சாரமே அங்கு தினம் நடக்கும் உழவுத்தொழில்தான் அங்கு உயிர் வளர்க்கும் உண்மை பேசினால்தான் அங்கு…
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா முதல் நாள் நிகழ்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்களின் சிறப்பு நடனம் நடைபெற்றது. புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மாவட்ட நிர்வாகமும்…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதைப்…
விதை ( பெயர்ச்சொல்) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், நட்புக்கு வித்தாகும் நல்ல பழக்கம், அறிவுக்கு வித்தாகும் நற் கல்வி, ஆளுமைக்கு வித்தாகும் நற் செயல்கள், பண்புக்கு வித்தாகும்…
அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று புதுக்கோட் டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெரிவித்தார். புதுக்கோட்டை அருகே பெருங்களூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில், புதுக்கோட்டை…
சுகங்கள்… நீ நடை பழக… நான் மண்டியிட்டுருக்கிறேன். நீ படிக்கவேண்டி நான் கடன் பட்டிருக்கிறேன். நீ நெஞ்சில் உதைக்கும் போதெல்லாம் நான் உன் கால்களை முத்தமிட்டிருக்கிறேன். உனக்கு…
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநர் (ஓய்வு) முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய “உடலை நலமாக்கும் யோகா” எனும் அவது ஏழாவது நூல்…
புதுக்கோட்டை மண்ணில் பிறந்து, ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் “நூற்றாண்டு விழாவை” புதுக்கோட்டை வாசகர் பேரவை சிறப்பாக கொண்டாடவிருக்கிறது. இதனை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த …
ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனுக்கு அவர் பிறந்த ஊரான பெருங்களூரில் மணிமண்டபமும் அவரது பெயரில் இலக்கிய விருதையும் அறிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தியுள்ளது.…
கலைச் செம்மல் எம்.எஸ். தேவசகாயம் நினைவு கலை மையம் சார்பாக கரூர் கலை விழா என்ற பெயரில் நாள் முழுவதும் தமிழ் இலக்கியம் ஓவியம் உட்பட்ட சிறப்பு…