கவிதைப்பக்கம்.. விதை… மருத்துவர் மு.பெரியசாமி
விதை ( பெயர்ச்சொல்) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், நட்புக்கு வித்தாகும் நல்ல பழக்கம், அறிவுக்கு வித்தாகும் நற் கல்வி, ஆளுமைக்கு வித்தாகும் நற் செயல்கள், பண்புக்கு வித்தாகும்…
விதை ( பெயர்ச்சொல்) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், நட்புக்கு வித்தாகும் நல்ல பழக்கம், அறிவுக்கு வித்தாகும் நற் கல்வி, ஆளுமைக்கு வித்தாகும் நற் செயல்கள், பண்புக்கு வித்தாகும்…
அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று புதுக்கோட் டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெரிவித்தார். புதுக்கோட்டை அருகே பெருங்களூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில், புதுக்கோட்டை…
சுகங்கள்… நீ நடை பழக… நான் மண்டியிட்டுருக்கிறேன். நீ படிக்கவேண்டி நான் கடன் பட்டிருக்கிறேன். நீ நெஞ்சில் உதைக்கும் போதெல்லாம் நான் உன் கால்களை முத்தமிட்டிருக்கிறேன். உனக்கு…
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநர் (ஓய்வு) முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய “உடலை நலமாக்கும் யோகா” எனும் அவது ஏழாவது நூல்…
புதுக்கோட்டை மண்ணில் பிறந்து, ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் “நூற்றாண்டு விழாவை” புதுக்கோட்டை வாசகர் பேரவை சிறப்பாக கொண்டாடவிருக்கிறது. இதனை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த …
ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனுக்கு அவர் பிறந்த ஊரான பெருங்களூரில் மணிமண்டபமும் அவரது பெயரில் இலக்கிய விருதையும் அறிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தியுள்ளது.…
கலைச் செம்மல் எம்.எஸ். தேவசகாயம் நினைவு கலை மையம் சார்பாக கரூர் கலை விழா என்ற பெயரில் நாள் முழுவதும் தமிழ் இலக்கியம் ஓவியம் உட்பட்ட சிறப்பு…
கலைஞர்… திருக்குவளையில் பிறந்து திருவாரூரில் தவழ்ந்து சீர்திருத்த கொள்கைகளை அணிந்து வளர்ந்த திராவிட இயக்கம் பெரியார் பள்ளியில் பேரறிஞர் கல்வியில் திராவிட கொள்கைகளை கற்றவர் திகட்டாத மொழியாம்…
புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. …
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை புத்தாஸ் வீரகலைகள் சிறுவர்கள், மாணவ மாணவிகள் கண்டுகளித் தனர் . …