கவிதைப் பக்கம்… முத்தமிழறிஞர் கலைஞர்….
கலைஞர்… திருக்குவளையில் பிறந்து திருவாரூரில் தவழ்ந்து சீர்திருத்த கொள்கைகளை அணிந்து வளர்ந்த திராவிட இயக்கம் பெரியார் பள்ளியில் பேரறிஞர் கல்வியில் திராவிட கொள்கைகளை கற்றவர் திகட்டாத மொழியாம்…
கலைஞர்… திருக்குவளையில் பிறந்து திருவாரூரில் தவழ்ந்து சீர்திருத்த கொள்கைகளை அணிந்து வளர்ந்த திராவிட இயக்கம் பெரியார் பள்ளியில் பேரறிஞர் கல்வியில் திராவிட கொள்கைகளை கற்றவர் திகட்டாத மொழியாம்…
புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. …
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை புத்தாஸ் வீரகலைகள் சிறுவர்கள், மாணவ மாணவிகள் கண்டுகளித் தனர் . …
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஒரு வாசகியின் கடிதம் எங்கள் ஊர் ஜெகதாப்பட்டினம். ஊர் பெயரை சொல்லும் போதே உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தம்…. என்னுடையஎட்டு வயதை சற்று…
கவிதைப்பக்கம்… நீதி… மருத்துவர் மு. பெரியசாமி.. நீதி… நேர்மையை கூர்மை செய்வதற்காகவே வாய்மை வக்காலத்து வாங்குகிறது! புனிதத்தை போர்வையாக்கி கொள்ளவே மனிதம் மாண்புகளை செய்கிறது! நன்மை நடக்கவேண்டும்…
சர்வதேச யோகாதின முன்னோட்ட யோகாசன பயிற்சி புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்திற்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. இந்திய அரசின்…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே. 20, 21, 22 -மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலை பள்ளியில் ஜோமன் பவுண்டேஷன் சார்பாக தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டையை சேர்ந்த ஜோமன் பவுண்டேசன் நிறுவனர்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் இலக்கிய கூடலின் சார்பில் ஆவணப்பட வெளியீட்டு விழா புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு…