புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் அறிமுக விழா மற்றும் பைந்தமிழ் அறிஞருக்குப் பாராட்டு விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் தமிழறிஞர் நா. ஆண்டியப்பன் எழுதிய சிங்கப்பூர் வரலாற்று நூலான வாமன தீவு சிங்கப்பூர்…

பிப்ரவரி 1, 2026

காஞ்சிபுரத்தில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4-வது ஆண்டு புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில்…

டிசம்பர் 19, 2025

நூல் விமர்சனம்: பி. மைக்கேல் செயராசு எழுதியுள்ள தெரிந்த செடிகள், தெரியாத பயன்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாயார் எங்கள் உறவுகளுக்கு முக்கிய மருத்துவர். எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சாதாரணமான நோய்களுக்கு மூலிகை ரசம் வைத்துக்…

டிசம்பர் 11, 2025

புத்தக விமர்சனம்: இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி அவர்களின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி Cambridge Pegasus Elliot Mackenzie…

நவம்பர் 17, 2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறுவர் கதைகள் நூல்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியின்…

நவம்பர் 15, 2025

எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான தேதியை அறிவித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம்…

ஆகஸ்ட் 12, 2025

காஞ்சிபுரத்தில் 3வது புத்தக கண்காட்சி..!

சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 31, 2025

நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: 10 நாட்கள் நடைபெறுகிறது..!

நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…

ஜனவரி 31, 2025

வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.  செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு…

டிசம்பர் 30, 2024

புத்தகம் அறிவோம்: வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908”

ஏறக்குறைய 800 ஆண்டுகாலம் ஆப்கானியரோடு யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, போராடி, அடி வாங்கி பெற்ற சுதந்திரம், சும்மா…

டிசம்பர் 20, 2024