புத்தகம் அறிவோம்… சுவாமி விவேகானந்தர் வரலாறு..
ஆன்மீகத்துறையைச் சேர்ந்த பெரியோர்களின் வரலாற்றைப் படிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சுவாமி விவேகா னந்தரின் வரலாறு, சிறுவர்களின் மனோநிலையை வளர்க்கப் பெரிதும் உதவும். விவேகானந்தரின் தீரம், உண்மைக்காக…
ஆன்மீகத்துறையைச் சேர்ந்த பெரியோர்களின் வரலாற்றைப் படிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சுவாமி விவேகா னந்தரின் வரலாறு, சிறுவர்களின் மனோநிலையை வளர்க்கப் பெரிதும் உதவும். விவேகானந்தரின் தீரம், உண்மைக்காக…
சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல், ‘முற்றிலும் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் புத்தர்…(இன்றைய ஆன்மீகவாதிகள் கவனிக்க) இதுவரை வெளிப்பட்டவற்றுள் மகோன்னதனமான ஆன்ம சக்தியின் நிலைக்களன் அவர். உலகம்…
திருமயம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவை…
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் புலவர் வெ. பழனியாண்டி எழுதிய ‘பாலமுருகன் அந்தாதி’ என்ற நூலை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர்…
1954 ஆம் ஆண்டு முதல் கதையான ‘பரிசு விமர்சனம்’ தினமணி கதிரில் வெளியாயிற்று. அதை கதை என்றுகூடச் சொல்ல முடியாது. ஒரு சித்திரம். எதுவானாலும் அச்சேறிய முதல்…
தமிழ்நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து, அரும்பெரும் சீர்திருத்தங்களைச் சாதித்தவர் பெரியார். ராஜாஜி. என்னை முழுக்க முழுக்க சமுதாய தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியது. அவர் இல்லாதிருந்தால்…
நேற்றே புதுக்கோட்டைக்குபெரியாரும்ராஜாஜியும் வந்து விட்டார்கள் இருபெரும் நூல்களாக. நானும் அவர்களை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். “நான் சுதந்திர மனிதன்.எனக்கு சுதந்திர நினைப்பு.சுதந்திர அனுபவம் ,சுதந்திர உணர்ச்சி…
நான் மலபாரில் பார்த்ததை விட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியுமா? பாவம் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில் கூட கீழ்சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை. அவனே தன்…
ஹிட்லர் ஒழுக்கத்தில் சிறந்தவன். அதனாலேயே இவனிடத்தில் தன்னம்பிக்கையும், கண்டிப்பும் நிரம்பி இருக்கின்றன. இவன் சிகரெட் முதலியன உபயோகிப் பதில்லை. மதுபானம் அருந்தியதில்லை. மாமிசத்தை கையினால் தொடுவதில்லை. இவன்…
இப்போது ‘மதத்தால் உண்மையில் எதையாவது சாதிக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுகிறது. அதனால் முடியும். உண்மையிலேயே மதம் உணவையும் உடைகளையும் கொடுக்க முடியுமா? முடியும். கொடுக்கிறது. எப்போதும்…