புத்தகம் அறிவோம்.. இந்திராகாந்தி.. இயற்கையோடு இயைந்த வாழ்வு..

சிறு குழந்தையாக இருந்த போதே இயற்கையின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. நான் கற்ற சர்வதேச பள்ளிக்கூடம் இயற்கைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. இயற்கை, புழு…

நவம்பர் 19, 2023

புத்தகம் அறிவோம்.. காணக்கிடைக்காத கடிதங்கள்..

அன்புள்ள சஞ்சீவிக்கு, நலம் .கடிதம் பெற்றேன். பாரி நலம்பெற்று வருகிறான். அவனுடைய தாயின் பிடிவாதம் பலித்தது.வைத்தியம் நடைபெற்று வருகிறது. இயற்கை மருத்துவத்தை நிறுத்தி விட்டேன். நலம் பெற்று…

நவம்பர் 19, 2023

புத்தகம் அறிவோம்.. தெய்வம் என்பதோர்..

மரபு வழிப்பட்ட தமிழ்ச்சமூகம் சாதிய அடுக்குகளால் ஆனது. ‘சாதிகளை மீறிய தனிநபர்’ என்று மரபுவழி சமூகத்தில் யாருமில்லை. எனவே சமூகம் ஆக்கிய எல்லா நிறுவனங் களிலும் கருத்தியல்களிலும்…

நவம்பர் 19, 2023

பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா… பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிப்பு

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெறு  2-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பெங்களூரு பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடுஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ், #3,…

நவம்பர் 19, 2023

தஞ்சையில் பொது நூலகத்துறை – வாசகர் வட்டம் சார்பில் 56 -ஆவது தேசிய நூலக வார விழா

 தஞ்சாவூர்  மாவட்ட  மைய நூலகத்தில் பொது நூலகத் துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56 -வது தேசிய நூலக வார விழா மகிழ்ச்சித் திருவிழா மாவட்டஆட்சித்…

நவம்பர் 17, 2023

புத்தகம் அறிவோம்… ஜவஹர்லால் நேரு..

நீங்கள் இந்தியாவின் இளைஞர் இயக்கத்தின் தலைவர்கள்; பலமான ஜீவனுள்ள இயக்கத்தைக் கட்டியிருக்கிறீர்கள். ஆனால் ஸ்தாபனங்களும், நிறுவனங்களும் மனித னுடைய கருவிகள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.…

நவம்பர் 14, 2023

புத்தகம் அறிவோம்… தீபாவளி மலர்( இந்து தமிழ் )

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு காட்சிக்கு உலகத்தை உறையவைக்கும் சக்தி உண்டா? உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.’நேபாம் கேர்ள் ‘ ஓடி வரக்கூடிய படம். போரின் கோரத்தைச்…

நவம்பர் 13, 2023

புத்தகம் அறிவோம்…தீபாவளி(தினமணி) சிறப்பு மலர்… …

வழக்கம் போல் தீபாவளிக்கு முதல் நாள் தினமணி தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது. வள்ளலார் ஒரு சமரச ஞானியாக திகழ்ந்ததோடு, ஒரு சமத்துவவாதியாகவும் விளங்கினார். சமத்துவவாதிகள் பலருள்ளும் வேறு…

நவம்பர் 12, 2023

புத்தகம் அறிவோம்.. சிறகை விரிப்போம்

மனிதன் நோயின்றி இருக்க மூன்று வழிகளைச் சொல்கி றார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஒன்று – நல்ல உணவு. இரண்டு-தேவையான உடற்பயிற்சி.மூன்று – கவலை இல்லாத மனம். இந்த…

நவம்பர் 11, 2023

புத்தகம் அறிவோம்.. பயன் பழுக்கும் அறிவுச்சோலை,

செல்வம் சேர்த்தலைப் புறந்தள்ளி நூல்களைச் சேர்த்தல், பாதுகாத்தல், தமிழ் வாசகர்களுக்கு பார்வைக்கு வைத்தல் என்னும் முப்பெரும் நெறி நின்று வாழ்பவர்கள் டோரதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர்கள்…

நவம்பர் 10, 2023