புத்தகம் அறிவோம்… எது சரியான கல்வி..
“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப்…
“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப்…
சங்க இலக்கியங்கள்தான் வரலாற்றின் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கின்ற என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய…
பணமும் பொருளும் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அது நம் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அடுத்தவரிடம் செல்ல வேண்டும். பயன்படுத்தாத பணமும் பொருளும் தேக்க நிலையை உருவாக்கும். நம்…
மனிதர்களை மதிப்பீடு செய்துகொண்டு இருந்தால் ஒருக்காலும் உனக்கு அன்புசெய்ய வாய்ப்பு கிடைக்காது பக். 14. அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது; செயல்களால்…
“வறுமையிலும் செம்மையாக இருக்க முடியும் என்பதை வாழ்ந்து உணர்த்திய கார்ல் மார்க்சும் ஜென்னியும் ஏன் சின்னக் குறிப்புகளாக வரலாற்றில் சிறுத்துப் போய்விட்டார் கள். கார்ல் மார்க்சோடு வாழ்ந்தபோது…
பர்மா, மலேயா, முதலிய அயல்நாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் அந்நாடுகளின் பெருமைகளைப் பல மடங்காகப் போற்றிப் புகழ்வார்கள். “ஆகா ரங்கூன் வீதிகள் எவ்வளவு அழகாக இருக்கும்!சிங்கப்பூரில் கண்மூடி கண்…
இன்று செப்டம்பர் 11.உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற நாள். அன்பையும், அகிம்சையையும் உலகிற்கு போதித்த நாள். அழிவு, அமைதி இரண்டின் பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டிய…
உன்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நண்பர்கள் யார்? உன்னுடைய நண்பர் யார்?-எம்.ஜோசப், பரமக்குடி. நான் பலரின் நட்பைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவற்றில் உயர்வாக நினைப்பது பொதுவுடைமையின் தந்தை…
நாடு பிடிக்கவோ அல்லது மதப்பிரசாரம் செய்வதற்காகவோ ஆயிரக்கணக்கான மைல் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் பயணிகள் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள்…
மாணவர்கள் தங்கள் படிப்பில் திட்டமிடவில்லை என்றால் தேர்வில் வெற்றிபெறுவது கடினமே..ஒரு பாடத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை யெனில் ஒரு காரியத்தை குறிப்பிட்ட…