வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டையில் நூலகர் தின விழா
நூலகத் தந்தை – அய்யா. அரங்கநாதன் (ஆகஸ்ட் 12) பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து நூலக வாசகர் வட்டத்…
நூலகத் தந்தை – அய்யா. அரங்கநாதன் (ஆகஸ்ட் 12) பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து நூலக வாசகர் வட்டத்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக புதுக்கோட் டை நகராட்சி சார்பில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் காந்தி பூங்கா அருகே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி…
எண்ணூர் கத்திவாக்கம் அரசு கிளை நூலகத்திற்கு ரூ.1 கோடி செலவில் புதிய கட்டடம் அமைப்பதற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ.,கே பி சங்கர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். அசோக் லேலண்ட்,…
ஜப்பானில் ஓவ்னா என்னும் சிறிய ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன். முன்பின் அறியாத இரண்டு ஜப்பானிய வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களில் ஒருவன் என் கையைப்…
நாம் ‘விபூதி என்பதை வங்காளிகள்’பிபூதி’ என்கிறார்கள். தமிழ்நாட்டில் புகழ் பெற்ற ஊர் வேலூர். வங்காளத்தின் புகழ் பெற்ற ஊர் பேலூர். வேலூர் மருத்துவ வசதி மூலம் உடலுக்கு…
‘விலங்குகள் முறையின்றி ஒன்றோடொன்று கூடும். மனிதர்களோ மண முறையை அமைத்துக்கொண்டுள்ளனர். யார் யாருடன் மணவுறவுக் கொள்ளக்கூடாது என்னும் விதிகளை ஏற்படுத்தி மண முறைகளைக் கண்டுபிடித்ததன் வழியே பண்பாடு…
நமது இளைஞர்கள் சீக்கிரம் இறந்துபோவதற்கு முக்கிய காரணங்களிலொன்று, அந்நிய பாஷையிலேயே எல்லா விஷயங்களையும் படித்து, வெகு கடினமான பரிஷைகளில் தேறும்படியேற்பட்டிருப்பதே யாகுமென்று காலஞ்சென்ற மகரிஷி ரானடே சித்தாந்தம்…
சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றிய புத்தகம் இந்த ரஸ்கின் எழுதிய Undo The Lost – “கடையனுக்கும் கடைத்தேற்றம்” காந்தியின் சுயசரிதை யில்…
காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம்,விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம்,…
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எப்படியாவது அர்த்தப்படுத்திட முடியாதா என்ற ஆதங்கத்துடன் செயல்பட்ட எனக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. கொடுங்கனவில் இருந்து விடுபட செவ்வியல் இலக்க்கியப் படைப்புகளில்…