புத்தகம் அறிவோம்… யூதாஸ்

நாவலாசிரியர் வளன் எழுதிய ’யூதாஸ்’ நாவலை ஒரே அமர்வில் வாசித்தேன். சுவராசியமான தகவல்களுடன் கதையாடல் விரிந்துள்ளது. இதுவரை வளன் என்ற பெயரில் எழுதப்பட்ட எந்தப் படைப்பையும் வாசித்ததாக…

ஆகஸ்ட் 15, 2023

புத்தகம் அறிவோம்…கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?

கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்? நூல் விமரிசனம்.. சிலப்பதிகாரம் காப்பியம், தமிழர் அடையாளத்தை முன்னிறுத்துகிற கதையாடல் மூலம் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. சென்னை மெரினாக் கடற்கரையில்…

ஆகஸ்ட் 15, 2023

நம்முடைய வரலாறு என்ன என்பதை வாசிப்புதான் நமக்குக் காட்டும்

நாம் யார் நம்முடைய வரலாறு என்ன என்பதை வாசிப்புதான் நமக்குக் காட்டும் என்றார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற சொற்பொழிவில்,…

ஆகஸ்ட் 7, 2023

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவை பார்வையிட்ட அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்ட 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் விழா பேருரையாற்றி,…

ஆகஸ்ட் 5, 2023

புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கல்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். புதுக்கோட்டை புத்தகத திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமைகளுக்கான வாழ்நாள்…

ஆகஸ்ட் 5, 2023

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பல்வேறு நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தினம் தோறும்  பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை காலை அமர்வில்…

ஆகஸ்ட் 5, 2023

19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா இனிதே தொடங்கியது

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ( 04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை…

ஆகஸ்ட் 4, 2023

புத்தகம் அறிவோம்…நெருஞ்சி.. (வா.மு. கோமு)

திரைப்படம் எடுக்க வேணும் ஏதாவது நல்ல நாவல் சொல்லுங்க என்று தேடுகிற உதவி இயக்குநர்கள் அவசியம் அண்மையில் வெளியாகியுள்ள வா.மு. கோமுவின் நெருஞ்சி நாவலை வாசித்துப் பார்க்கலாம்.…

ஜூலை 27, 2023

புத்தகம் அறிவோம்… விளக்குகள் பல தந்த ஒளி.. லில்லியன் ஈஷ்லர் வாட்சன்

 ஜூலை 27, ‘மக்கள் குடியரசு தலைவர்‘ என்று அழைக்கப்பட்ட “பாரத ரத்னா”டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (இப்படித்தான் டி.என்.சேஷன் ஒவ்வொரு முறையும் கலாமை அழைப்பாராம்…

ஜூலை 27, 2023

புத்தகம் அறிவோம்… ஜெயகாந்த நினைவுகள்.. கிருங்கை சேதுபதி

“எழுத்துலகின் இமயத்தைத் தொட்ட படைப்புலக மேதை எழுத்து வேந்தர் ஜெயகாந்தன். எவருக்கும் தலைவணங்காத எழுத்து அவரின் எழுத்து. கதை,நாடகம் திரை இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் பரிணமித்த…

ஜூலை 27, 2023