புத்தகம் அறிவோம்… காற்றில் கரையாத நினைவுகள்..
இறையன்புவின் “காற்றில் கறையாத நினைவுகள்” நூலை நண்பர் பகுத்தறிவாளன் எனது பிறந்தநாள் பரிசாக அளித்தார். என்னைப்போன்று வயது கூடியவர்களுக்கு காணாமல்போன கடந்தகாலத்தை நினைவூட்டும் அருமையான நூல். கடந்த…
இறையன்புவின் “காற்றில் கறையாத நினைவுகள்” நூலை நண்பர் பகுத்தறிவாளன் எனது பிறந்தநாள் பரிசாக அளித்தார். என்னைப்போன்று வயது கூடியவர்களுக்கு காணாமல்போன கடந்தகாலத்தை நினைவூட்டும் அருமையான நூல். கடந்த…
அல்கோர் அமெரிக்காவின் துணைக் குடியசுத் தலைவராக இருந்தவர். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 2010ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து பெற்றவர்களில் ஒருவர். அவர்…
“காந்தி”காந்தியைப் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் நூல்களில் இது சிறப்பிடம் பெறுகிறது. இதன் ஆசிரியர் T.D.திருமலை (1921 அக்.26 – 1993 ஆகஸ்ட் 11) ஒரு காந்தியவாதி. காந்திய…
உடலும், மனமும் வளம் பெற யோகா செய்வோம். ஜூன் 21, சர்வதேச யோகா தினத்தின் ஒன்பதாவது ஆண்டு.2014-ஆம் ஆண்டு செப்.27 -ஆம் தேதி ஐ.நாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர…
தமிழகத்தில் சமீப காலமாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மற்றும் மரம் வளர்ப்பதைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. Green Tamilnadu Mission – பசுமைத் தமிழகம்- திட்டத்தின் மூலம் 23.69%…
புதுக்கோட்டையில் ஜூலை மாதம் நடைபெற்றவுள்ள 6 வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான, வரவேற்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட…
மகாத்மா புலே “என்று தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜோதிராவ் கோவிந்த ராவ் புலே (1827 – 1890) 19 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில்…
டாக்டர் வா.செ.குழந்தைசாமி மிகச்சிறந்த கல்வியாளர். பொறியியல்( நீரியியல் துறை Hydrology and water resources) நிபுணர்.அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக…
தமிழகத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் ஏதேனும் ஒரு விழாவை கொண்டாடத்தான் செய்கிறார்கள். அதேபோல காந்தி தேச விடுதலைக்காக விரமிருந்தார்…
பாரதி உலகிலுள்ள பல நாடுகளை அங்கெல்லாம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடியுள்ளார். அவ்வகையில் அவர் தேசியக் கவிஞராக மட்டுமல்லாமல். சர்வ தேசியக் கவிஞராகவும் காட்சியளிக்கிறார். இந்தச் சிறப்பு பாரதி…