புத்தகம் அறிவோம்…உவேசா.. என் சரித்திரம்..
ஐயர் இல்லையேல் தமிழில்லை, தமிழில்லையேல் ஐயர் இல்லை’ – ஒரு சொல் வழக்கு உண்டு. “அவர் வாழ்ந்த காலம் சுதந்திர போராட்டம் பெருமளவில் நடந்த கால கட்டமாகும்.…
ஐயர் இல்லையேல் தமிழில்லை, தமிழில்லையேல் ஐயர் இல்லை’ – ஒரு சொல் வழக்கு உண்டு. “அவர் வாழ்ந்த காலம் சுதந்திர போராட்டம் பெருமளவில் நடந்த கால கட்டமாகும்.…
சுவாமி விவேகானந்தரின் குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம் சரின் (1836 பிப்.18- 1886 ஆகஸ்ட் 16) உதயதினம்(பிப்.18). ஸ்ரீராமகிஷ்ணர் தன்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை. அவரைப் பற்றி மற்றவர்கள்…
நல்ல குணம் நல்லது.நல்ல குணம் வலிமையாலும், வலிமையின்மையினாலும் எழலாம்.வலுவற்ற நல்ல குணம் நல்லதாகாது. உரிமையை விட்டுக் கொடுப்பது வலிமையாகாது. இயலாமையாகும்.உரிமையைப் பாராட்டுவது வலிமை மட்டுமன்று முறையாகும்.எல்லை கடந்து…
முதல் பெண் ஆதீனம்,புதுக்கோட்டை, திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் அருள்மிகு அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவிஅவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜ், பக்தவச்சலம், மு.கருணாநிதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தமிழகத்தின்…
சிலம்பச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது ‘செங்கோல்’ இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய. பேசிய ஆன்மீக, அரசியல் கருத்துகளின் தொகுப்பே “ஆன்மீகமும் அரசியலும் “. ‘தமிழன்’…
அருட்பெருஞ்சோதி..அருட்பெருஞ்சோதி..தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்சோதி. முனைவர் வே.சுப்பிரமணியசிவா எழுதிய வள்ளலாரை அறிவியல் அறிஞராக பார்க்கும் நூல் அறிவியலாளர் வள்ளலார் – பன்மை வெளியீடு.94439 18095.ரூ.120. #சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#
நட்பு ஆயுளை அதிகரிக்கும் அபூர்வ லேகியம். அளவின்றி உண்டாலும் உபத்திரவம் செய்யாத உன்னத மாமருந்து நட்பு எனும் பண்பாட்டு அமிர்தம். நாம் பிறக்கும் போது இல்லாமல் இருந்த…
பிறந்த மண், அதன் வளம் நம் சுபாவத்தை நிர்ணயிக்கும். பஞ்சாபிகள் வீரர்கள். உபி யில் பிறந்தவர்கள் தலைவர்கள். வங்காளிகள் உணர்ச்சி வசப்பட்டவர்கள். தமிழர்கள் பக்திமான்கள். மராட்டியர்கள் தத்துவம்…
எமோஷனல் இன்டலிஜன்ஸ் எதையும் நல்லதென்றே பார்ப்பது. யார் மீதும் வன்மம் கொள்ளாமல் இருப்பது. எல்லோரும் நல்லவரே என்று நினைப்பது. இவற்றின் தொடர்ச்சியாகவோ என்னவோ ‘ஆட்டோ சஜஷன்’ என்று…
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், மனித குலத்தின் மகத்தான கனவு. ஒரு தத்துவஞானி தொட்டால் இரும்பும் பொன்னாகும் என்பார்கள். நான்…