பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

மதுரை : பாம்பனில் நடுக்கடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய விமானப்படைக்கு…

ஏப்ரல் 6, 2025

தாஜ்மஹால் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானதா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால், அன்பின் சின்னமாகவும், அதன்  கட்டிடக்கலையாகவும் உலகளவில் அறியப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அதன் உண்மையான உரிமை குறித்து ஒரு…

ஏப்ரல் 4, 2025

வக்ஃப் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது, அதன் பொருள் என்ன?

இந்த நாட்களில் வக்ஃப் (திருத்த) மசோதா 2024 தொடர்பாக அரசியல் அரங்கில் ஒரு சலசலப்பு நிலவுகிறது. இந்த மசோதா குறித்து கட்சிகளுக்கு இடையே ஒரு சூடான விவாதம்…

ஏப்ரல் 3, 2025

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம்,13 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு…

ஏப்ரல் 3, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…

ஏப்ரல் 2, 2025

ரத்தன் டாடாவின் ரூ.3,800 கோடி சொத்து: யாருக்கு என்ன கிடைக்கும்? உயில் விவரம்!

ரத்தன் டாடா தனது டாடா சன்ஸ் பங்குகள் உட்பட தனது செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணித்தார். இருப்பினும், தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஊழியர்கள் மற்றும்…

ஏப்ரல் 2, 2025

இ-சலான் தொகையை செலுத்தாவிட்டால் லைசென்ஸ் ரத்து

மூன்று மாதங்களுக்குள் போக்குவரத்து இ-சலான் அபராத தொகையை செலுத்தாதவர்களின் டிரைவிங் லைசென்ஸ் விரைவில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் சிவப்பு சிக்னலை மீறுதல் அல்லது…

ஏப்ரல் 2, 2025

தாஜ்மஹால் எனக்குச் சொந்தமானது: ஹைதராபாத்தை சேர்ந்தவர் உரிமைகோரல்

ஒரு காலத்தில் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட இந்தியாவின் முடியாட்சி வம்சங்கள், 1947 இல் நாடு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டதன் மூலம் உண்மையில் அழிக்கப்பட்டன. இந்தியாவின் சுதந்திரத்துடன், முடியாட்சி…

ஏப்ரல் 2, 2025

தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுக்கோட்டை…

மார்ச் 25, 2025

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: ஸ்பேஸ்எக்ஸ்-ன் க்ரூ-10 பயணம் தொடங்கியது

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, க்ரூ-10 பயணத்தில் டிராகன் விண்கலத்தை சுமந்து சென்ற ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் வெள்ளிக்கிழமை…

மார்ச் 15, 2025