புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  விருது பெறும் படைப்புகள் அறிவிப்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில் 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி… ஒருவர் விடுபட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில் 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி.. ஒருவர் விடுபட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

ஆகஸ்ட் 2, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையப்பகுதியில் இன்று(ஆக.2) மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பின் வரும் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை-2.8.2022) காலை 9 மணி முதல் மாலை…

ஆகஸ்ட் 2, 2022

குரூப் 1 தேர்வில் வென்று போலீஸ் டிஎஸ்பி பணிக்கு தேர்வான புதுகை மாணவி…

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக்…

ஆகஸ்ட் 1, 2022

புதுக்கோட்டை பிரகதம்பாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்: தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயம்

புதுக்கோட்டை பிரகதம்பாள் உடனுறை கோகர்ணஸ்வர்  கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். ஏழாம் நூற்றாண்டு (கி.பி.…

ஜூலை 31, 2022

நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான்: அமைச்சர் ரகுபதி

நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான் என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற புத்தக திருவிழாவை…

ஜூலை 29, 2022

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா எழுச்சியுடன் இன்று(ஜூலை29) தொடக்கம்

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் எழுச்சியுடன் இன்று (ஜூலை.29) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை…

ஜூலை 29, 2022

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின்னழுத்தக் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து எண்ணூர், கத்திவாக்கம் பகுதி மீனவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூலை 21, 2022

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவுபொருட்களை சுத்திகரிக் கும் நவீனகருவியை பயன்பாட்டிற்கு  (17.07.2022)  ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட…

ஜூலை 18, 2022

பழங்கால மனித இனத்தின் பழக்க வழக்கங்களை அறிய  தொல்லியல் ஆய்வுகள்தான் உதவுகின்றன: அமைச்சர் எஸ். ரகுபதி

பழங்கால மனித இனத்தின்  பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக இருப்பவை  தொல்லியல் ஆய்வு கண்டுபிடிப்புகள்தான் என்றார் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்…

ஜூலை 16, 2022