தீபாவளி மாசு…ஒரே நாளில் 31 சிகரெட் புகைத்த சென்னை வாசிகள்..

பூவுலகின் நண்பர்கள் இயக்கம் என்பது உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி…

அக்டோபர் 25, 2022

புதுக்கோட்டையில் செப் 29, 30 -ல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படித்தல் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழா-2022 வை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி 27.09.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன் ஒரு…

செப்டம்பர் 29, 2022

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப்பகுதியில் இன்று மின்தடை

மின் தடை அறிவிப்பு புதுக்கோட்டை  நகரியம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும், திருக்கோகர்ணம், புதுத்தெரு, அடப்பன்வயல்,…

செப்டம்பர் 17, 2022

சிறைத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: சட்டம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி

சிறைத் துறை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர்…

செப்டம்பர் 2, 2022

அறமனச்செம்மல் சீனுசின்னப்பா உருவப்படம்: பொன்னம்பல அடிகளார் திறப்பு

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனர் அமரர் சீனு சின்னப்பா அவர்களின் திருவுருவப்படத்தினை மார்த்தாண்டபுரம் தலைமை அலுவலகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.…

செப்டம்பர் 1, 2022

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில் செப் 3 ஆம் தேதி நடைபெறுகிறது

அக்.2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில்…

ஆகஸ்ட் 30, 2022

கனமழையால் ஈரோடு அருகே நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது..

ஈரோடு அடுத்த 46 புதூர் கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100 மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்து சேதம் விளைவித்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக…

ஆகஸ்ட் 29, 2022

ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

ஆசிரியர் மனசு  திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு…

ஆகஸ்ட் 23, 2022

புதுக்கோட்டை துணை மின் நிலையப் பகுதியில் இன்று (ஆக.17) மின் தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையப்பகுதியில்  17.08.2022  புதன்கிழமை  காலை 9  மணி முதல் மதியம் 3  மணி வரையில் விநியேகம் இருக்காது  என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை 110…

ஆகஸ்ட் 16, 2022

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா விற்பனை ரூ. 2 கோடி: ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டையில்  ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 100 அரங்குகள் மூலம் ரூ. 2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியரும்…

ஆகஸ்ட் 8, 2022