இரும்பு தாதுக் கழிவுகளை கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் கப்பலில் ஏற்றி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து…
Breaking
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் கப்பலில் ஏற்றி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து…
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா. வடசென்னை கிழக்கு…
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில்…
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிரமாண்டாமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை (பிப்.4) புதுக்கோட்டையில் தொடங்குகிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…
இந்திய கடலோர காவல் படை உதயநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ரோந்து கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் அணிவகுத்து நின்றன. இந்திய கடலோர காவல் படையின் 46-வது…
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து…
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008 -ஆம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம்…
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின் வரும் பகுதிகளில் நாளை (30.1.2023- திங்கள்கிழமை) மின்…
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக ரூ.735 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில்…
பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்கும் வகையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் முன்னதாகவே ஒரே நாளில் வெளியானது அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’. தற்போது…