‘‘மௌனம்’’ விநாயகர் சொன்ன விளக்கம்..!

மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:…

பிப்ரவரி 18, 2025

சிவனை நேரில் பார்த்த ஆங்கிலேயர்…!

சிவபெருமானை நேரில் பார்த்த ஆங்கிலேயர் ஈசன் எப்படி இருந்தார் என அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்தார். பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை…

பிப்ரவரி 16, 2025

ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு..!

பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில்…

பிப்ரவரி 15, 2025

உலகில் இரண்டாவது மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும் இந்தியா

மெட்ரோ ரயில்கள் இந்தியாவின் நகரங்களின் விரைவான விரிவாக்கம், இணைப்பு மற்றும் மாற்றத்தில் ஒன்றாகும். பிப்ரவரி 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ நெட்வொர்க்குகள்…

பிப்ரவரி 14, 2025

வைட்டமின் மாத்திரைகள் நல்லதா? கெட்டதா?

வைட்டமின் மாத்திரைகள் சில நேரங்களில் நல்லது? பல நேரங்களில் கெட்டது? வைட்டமின் மாத்திரைகள் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் செல்லும் பொழுது சாப்பிடலாம். நல்லது, ஏனென்றால் அப்பொழுது பழங்கள்,…

பிப்ரவரி 12, 2025

அங்கன்வாடி பள்ளிகளில் பிரியாணியுடன் பொறிச்ச கோழி?

கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…

பிப்ரவரி 5, 2025

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில்…

அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதன்படியே அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச்…

பிப்ரவரி 3, 2025

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு பணிகள்: விருதுநகரிலும் ஒரு தமிழர் பொக்கிஷம்…..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…

பிப்ரவரி 2, 2025

மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய் வெவ்வேறு…

பிப்ரவரி 1, 2025

பட்டினியுடன் போராடும் விவசாயிகள்! பால் வார்த்த உச்சநீதிமன்றம்

கேரள அரசியல்வாதிகளின் தரம் தாழ்ந்த செயலுக்கு பெரியாறு அணை பிரச்னை மிக, மிக முக்கியம். கேரள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் நலன், மக்களின் நலன் எல்லாம் பற்றி அக்கறை…

ஜனவரி 29, 2025