காசிக்கு புனித யாத்திரை சென்ற தென்காசி பெண்கள் மாயம்! பரபரப்பு

தென்காசியில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு…

பிப்ரவரி 19, 2025

சென்னையில் இந்த சீசனில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள்: புதிய சாதனை

இந்த பருவத்தில் சென்னை இடம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கோவளம் க்ரீக் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவைகள்…

பிப்ரவரி 19, 2025

‘‘மௌனம்’’ விநாயகர் சொன்ன விளக்கம்..!

மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:…

பிப்ரவரி 18, 2025

சிவனை நேரில் பார்த்த ஆங்கிலேயர்…!

சிவபெருமானை நேரில் பார்த்த ஆங்கிலேயர் ஈசன் எப்படி இருந்தார் என அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்தார். பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை…

பிப்ரவரி 16, 2025

ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு..!

பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில்…

பிப்ரவரி 15, 2025

உலகில் இரண்டாவது மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும் இந்தியா

மெட்ரோ ரயில்கள் இந்தியாவின் நகரங்களின் விரைவான விரிவாக்கம், இணைப்பு மற்றும் மாற்றத்தில் ஒன்றாகும். பிப்ரவரி 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ நெட்வொர்க்குகள்…

பிப்ரவரி 14, 2025

வைட்டமின் மாத்திரைகள் நல்லதா? கெட்டதா?

வைட்டமின் மாத்திரைகள் சில நேரங்களில் நல்லது? பல நேரங்களில் கெட்டது? வைட்டமின் மாத்திரைகள் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் செல்லும் பொழுது சாப்பிடலாம். நல்லது, ஏனென்றால் அப்பொழுது பழங்கள்,…

பிப்ரவரி 12, 2025

அங்கன்வாடி பள்ளிகளில் பிரியாணியுடன் பொறிச்ச கோழி?

கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…

பிப்ரவரி 5, 2025

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில்…

அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதன்படியே அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச்…

பிப்ரவரி 3, 2025

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு பணிகள்: விருதுநகரிலும் ஒரு தமிழர் பொக்கிஷம்…..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…

பிப்ரவரி 2, 2025