22 வயதில் கோடீஸ்வரர்கள் ஆன மூன்று நண்பர்கள்

ஏஐ துறையின் அசுர வளர்ச்சியால், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது நண்பர்கள், உலகின் மிக இளைய கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளனர். இவர்கள்…

நவம்பர் 6, 2025

சிக்கலில் அமெரிக்கா, ஊதியம் இன்றி தவிக்கும் மக்கள்

அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செனட் குடியரசுக் கட்சியினர் ஃபிலிபஸ்டரை அகற்ற வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கும்…

நவம்பர் 1, 2025

ரஃபேல் மற்றும் சுகோயில் பறந்த முதல் ஜனாதிபதியானார் திரௌபதி முர்மு

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தை ஓட்டினார். விமானப்படை அதிகாரிகளிடமிருந்து ரஃபேலின் அம்சங்களைப் பற்றியும் அவர்…

அக்டோபர் 29, 2025

செய்யாத குற்றத்திற்கு அமெரிக்கச் சிறையில் 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

கொலைக் குற்றச்சாட்டில் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்டு 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் “சுபு” வேதம் என்பவர், விடுதலைக்குப் பிறகு உடனடியாக அமெரிக்க குடியேற்றம்…

அக்டோபர் 29, 2025

கண்டங்கள் ஏன் பூமியின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளன?

புவியின் வரைபடத்தை உற்று நோக்கும்போது, ஒரு விசித்திரமான உண்மையைக் கவனிக்கலாம்: உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரே பக்கத்தில், அதாவது ஆசிய, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க…

அக்டோபர் 28, 2025

அருணாச்சல எல்லையில் போர் விமானத் தளங்களை அவசரமாகக் கட்டமைக்கும் சீனா: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விமான தளத்தில் சீனா…

அக்டோபர் 27, 2025

ஏ.ஐ மூலம் சகோதரிகளின் ஆபாச படங்ளை உருவாக்கி மிரட்டல்: மாணவன் தற்கொலை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…

அக்டோபர் 27, 2025

தெரு நாய்கள் வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவைப் பின்பற்றுவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தவறியதற்காக, தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு…

அக்டோபர் 27, 2025

ஆபத்தானதாக மாறும் மோந்தா புயல்: ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

அக்டோபர் 27, 2025

அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சித்தராமையா: மகன் யதீந்திராவின் பரபரப்பு அறிக்கை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள்…

அக்டோபர் 22, 2025