புதுக்கோட்டை நகரம் மற்றும் சிப்காட் பகுதிகளில் ஜன. 20 -ல் மின்தடை
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நகரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை(20.01.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Breaking
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நகரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை(20.01.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் வியாழக்கிழமை (18.01.2024) அன்று காலை 9 மணி…
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு…
அரசு போக்குவரத்துக்கழக தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை…
புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 571 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 42 பேர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத் துக்குள்பட்ட அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் (6.1.2024) சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.…
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை வெள்ளிக்கிழமை (29.12.2023) அன்று காலை 9 மணி…
திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் வரும் சனிக்கிழமை (டிச.30) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமயம் மின் வாரிய உதவி செயற் பொறியாளர்…
கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பு தேனி மாவட்டத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக இங்கு சுகாதார, மருத்துவத்துறைகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.…
எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சிபிசிஎல் நிறுவனம் தகவல். ஆறு மற்றும் ஏரிகளில் அதிக அளவு ஒவ்வொரு நீர் திறக்கப் பட்டதால் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு…