புனித வெள்ளி, தியாகத்தின் நாள்..! நம்பிக்கையின் விடியல்..!

கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று புனித வெள்ளி (Good Friday). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக…

மார்ச் 29, 2024

பாஸ்போர்ட் இணையதளத்தில் கோளாறு : விண்ணப்பதாரர்கள் பாதிப்பு..!

கடந்த மூன்று நாட்களாக பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறை, சந்திப்புக்கான முன்பதிவு உள்ளிட்ட…

மார்ச் 29, 2024

அயோடின் குறைந்தால் தைராய்டு வரும்..! தடுக்கும் வழிகள்..!

தைராய்டு பிரச்சனை வந்தால் என்ன செய்யலாம்? அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் அதற்கான சிகிச்சை போன்றவைகளை தெரிந்துகொள்வோம் வாங்க. தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பகுதியில் இருக்கும்…

மார்ச் 28, 2024

திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இட நெருக்கடி: சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்..!

திருவண்ணாமலையில் போதிய இட வசதி இல்லாத கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இணை…

மார்ச் 23, 2024

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்..!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பங்குனி மாத பௌர்ணமி அன்று பங்குனி உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில்…

மார்ச் 21, 2024

செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க விசித்திர பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவண்ணாமலை ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.. என்ன காரணம்?…

மார்ச் 20, 2024

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

அக்னிவீா் திட்டம்: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.…

மார்ச் 17, 2024

செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த…

மார்ச் 16, 2024

எல்ஐசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: சம்பள உயர்வுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை ஆகஸ்ட் 2022 முதல் 16 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி தொழிலாளர்கள் கடந்த…

மார்ச் 15, 2024