பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வனத்துறைக்கு கண்டனம்
சோத்துப்பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலரின் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…
Breaking
சோத்துப்பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலரின் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…
செங்கீரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா செங்கீரையில் கிராம நிர்வாக அலுவலகம்…
திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சனிக்கிழமை ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும்…
நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் தாலுகா செய்தியாளராக பணியாற்றிய நேசபிரபு என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் உயிர் ஆபத்தான நிலையில் கோவை தனியார்…
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க…
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம்,…
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை: …
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல்…
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:…