அரசு தலைமைப் பொறுப்பில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நரேந்திர மோடி

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அது அவரது அரசியல் பயணத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியின் பாதையையும் வடிவமைக்கும்…

அக்டோபர் 8, 2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

அக்டோபர் 6, 2025 அன்று, உச்ச நீதிமன்ற அமர்வின் போது இந்திய தலைமை நீதிபதி  பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் ஒரு ஷூவை வீசினார். தலைமை…

அக்டோபர் 6, 2025

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு

கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2026…

செப்டம்பர் 27, 2025

பாகிஸ்தான் பிரதமரின் ஐ.நா. உரைக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளை கடுமையாக சாடிய இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் “அபத்தமான நாடகங்களில்”…

செப்டம்பர் 27, 2025

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 2,400 ஹெக்டேர் சதுப்புநிலம் அதிகரிப்பு

கடலோர மாவட்டங்களுக்கு காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அதன் கடற்கரைகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 2,400 ஹெக்டேர் பரப்பளவில்…

செப்டம்பர் 26, 2025

லேவில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் பின்னணி

லடாக்கிற்கான மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. நான்கு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட ஒரு…

செப்டம்பர் 25, 2025

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் லஞ்ச வழக்கில் கைது

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவரும் தாசில்தாருமான அஸ்வினி குமார் பாண்டா ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். நில மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட…

செப்டம்பர் 13, 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: பொற்காலத்தின் கதை.

ஆர்எஸ்எஸ் அதன் 100வது ஆண்டு ஸ்தாபன ஆண்டை செப்டம்பர் 27, 2025 அன்று கொண்டாடுகிறது. செப்டம்பர் 27, 1925 அன்று, விஜயதசமி நாளில், டாக்டர் கேசவ் பலிராம்…

செப்டம்பர் 10, 2025

கடந்த 4 துணை ஜனாதிபதிகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் பெரிய பணக்காரர்

நடைபெற்ற துணை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன்…

செப்டம்பர் 10, 2025

இந்தியாவுக்கு எதிராக பீட்டர் நவரோ கருத்துகள்: உண்மையை போட்டுடைத்த எக்ஸ்

டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவுக்கு எதிராகக் கக்கிய விஷத்தை உண்மைச் சரிபார்ப்பதன் மூலம் எலோன் மஸ்க்கின் எக்ஸ் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் நெருங்கிய…

செப்டம்பர் 7, 2025