புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் செப் 16 ல் மின் தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சார்லஸ்நகர், சாந்தநாதபுரம்,…

செப்டம்பர் 14, 2023

சிப்காட் துணைமின் நிலையப் பகுதிகளில் செப் 16 -ல் மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர். சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ…

செப்டம்பர் 14, 2023

கூட்டணிக்காக தமிழகத்திற்கு துரோகம் செய்யும் திமுக அரசு? தமாகா கண்டனம்

கூட்டணிக்காக (இந்தியா) தமிழகத்திற்கு திமுக அரசு  துரோகம் செய்வதாக  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட…

செப்டம்பர் 13, 2023

தொழிலதிபர் மணல் ராமச்சந்திரன் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் மத்திய பாதுகாப்பு படையினரோடு தொடர்ந்து ஏழு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். 2016…

செப்டம்பர் 12, 2023

மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை

புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் மற்றும் கல்…

செப்டம்பர் 12, 2023

மதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்ற  உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை  அதிகாரிகள் காக்கர்லாஉஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி  சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார்…

செப்டம்பர் 11, 2023

மான ரோஷம் இருந்தால் “இந்தியா” கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்: சீமான் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை வந்தேறிகள் என்று இழிவுபடுத்தி பேசியதாக அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு…

செப்டம்பர் 11, 2023

புதுக்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை: 839 வழக்குகளில் ரூ 9.03 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெற்ற தேசிய  மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்)  விசாரணையில் 839 வழக்குகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையம்…

செப்டம்பர் 9, 2023

சநாதனம் என்றால் என்ன? முனைவர் ந. முருகேசபாண்டியன்

சநாதனம் என்றால் என்ன? என்று கல்லூரிப் பேராசிரியை ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விக்குத் தந்த பதிலைச் சுருக்கமாக இங்கே தந்துளேன். சநாதனம் யாரையும் கொல்லத் துணியும்.…

செப்டம்பர் 9, 2023

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி விற்பனை கண்காட்சி தொடக்கம்

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மேலாளர் சரவணன் கூறியதாவது:  செப் 8 முதல்  18…

செப்டம்பர் 8, 2023