காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சங்கம் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…

அக்டோபர் 5, 2023

ஈரோட்டில் ஃபேட்டியா தொழில், வீட்டு உபயோக கண்காட்சி தொடக்கம்..

ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் 170 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா…

செப்டம்பர் 30, 2023

திருமயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…

செப்டம்பர் 29, 2023

தில்லியில் அமையவுள்ள சுதந்திர தின பூங்காவுக்கு குழிபிறையில் இருந்து சென்ற மண்…

தலைநகர் தில்லியில் அமைய உள்ள 75 ஆவது ஆண்டு நினைவு சுதந்திரப் பூங்காவிற்கு இந்திய நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் எடுத்துச் செல்லப்பட்டு அமைய…

செப்டம்பர் 29, 2023

தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல்

எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற  மாவட்ட கூட்டுறவு…

செப்டம்பர் 29, 2023

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 75 கலங்கரை விளக்கங்கள் மறு சீரமைப்பு:  கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் டி.கே. ராமச்சந்திரன்

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 75 கலங்கரை விளக்கங்கள் மறு சீரமைப்பு  செய்யப்படும் என கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார். இந்தியாவின் 75-வது…

செப்டம்பர் 26, 2023

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நெருக்கடி: வங்கி பணியாளர் சங்கம் புகார்

நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள    வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தேவையற்ற வாகனங்களை வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு…

செப்டம்பர் 26, 2023

இந்து கோயிலுக்கு சொந்தச்செலவில் கொட்டகை அமைத்துக் கொடுத்த இஸ்லாமியர்…!

திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள செல்வகணபதி, பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்த செலவில் பக்தர்கள் நிழலில் நின்று சுவாமி கும்பிடும்  வகையில் கொட்டகை  அமைத்துக் கொடுத்த  முஸ்லீம்…

செப்டம்பர் 25, 2023

புதுக்கோட்டையில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.26) மின்தடை

புதுக்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பின் வரும் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை(செப்.26) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில்…

செப்டம்பர் 24, 2023

திருடு போன பணம் நகை திரும்பி வர வேண்டி கோயில் சூலாயுதத்தில் கோழியை சொருகி வைத்ததால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி சாவியை மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு…

செப்டம்பர் 24, 2023