உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு: காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ. 1,800 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு மும்பையில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக ரூ. 1,800 கோடி மதிப்புள்ள தொழில் வளர்ச்சிக்காக புரிந்துணர்வு…

அக்டோபர் 13, 2023

ஆசிரியர் தேர்வு வாரிய செயலரின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ஆசிரியர் தேர்வு வாரிய செயலரின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலர்…

அக்டோபர் 12, 2023

அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு கூலி உயர்வு… காத்திருக்கும் நெசவாளர்கள்…

கடந்த 4 ஆண்டுகளாக இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு கூலி உயர்வு இல்லாத நிலையை அறிந்து நடப்பு பேரவை கூட்டத்தொடரில்  முதல்வர் ஸ்டாலின் கூலி உ.யர்வை அறிவிக்க…

அக்டோபர் 12, 2023

ஞானாலயா ஆய்வு நூலக ஆவணப்படம் வெளியீடு..

புதுக்கோட்டையின் பெருமைமிகு அடையாளமாகவும் உலகப் புகழ்பெற்ற ஞானாலாயா  ஆய்வு நூலகம் மற்றும் அதை நிறுவிய பா. கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி  அவர்களைப் பற்றிய ஆவணப்படம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை(10.10.2023)   நடைபெற்றது.…

அக்டோபர் 11, 2023

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு…

அக்டோபர் 10, 2023

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தா விட்டால் போராட்டம்: அனைத்துப் பணியாளர் சங்கம் எச்சரிக்கை

தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரும் 12 -ஆம் தேதி சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொடக்க…

அக்டோபர் 10, 2023

பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் : கட்சித்தலைமையை வலியுறுத்திய ஈரோடு மதிமுக

கூட்டணி கட்சியுடன் சேர்ந்து தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்று  ஈரோடு மாநகர மாவட்ட மதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…

அக்டோபர் 9, 2023

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை: முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும்  செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை  கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு…

அக்டோபர் 8, 2023

பட்டாசு ஆலைகளில் நேரிடும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம்…

அக்டோபர் 8, 2023

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தால் மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மாநிலங்களின் மக்கள் பிரச்னையைத் தீர்க்காமல் மக்களுக்கிடையை மோதல் போக்கை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்…

அக்டோபர் 6, 2023