புதுக்கோட்டைக்கு பெருமை… கவிஞர் தங்கம்மூர்த்திக்கு தேசிய விருது…

புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ்…

அக்டோபர் 29, 2023

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..

மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா…

அக்டோபர் 28, 2023

காவலர் வீரவணக்க நாள்: போலீஸார் அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959 -ஆம் ஆண்டு…

அக்டோபர் 21, 2023

மத்திய அமைச்சரிடம் விருது பெற்ற சென்னை துறைமுகத் தலைவர்

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல் சார் மாநாட்டில்  வியாழக்கிழமை தமிழ்நாடு அரசுடனான முதலீடுகள் குறித்த கருத்தரங்க கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்…

அக்டோபர் 20, 2023

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: மீனவர்கள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை

 வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

அக்டோபர் 20, 2023

புதுக்கோட்டை நகர் மற்றும் சிப்காட் பகுதிகளில் அக்.21 -ல் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், சார்லஸ் நகர், சாந்தநாதபுரம்,…

அக்டோபர் 19, 2023

விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுநர்கள் 23 பேருக்கு விருது

விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுநர்கள் 23 பேருக்கு விருது வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கும் முகாம் புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர்…

அக்டோபர் 19, 2023

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்ற விசாரணை: 119 வழக்குகளில் 2.15 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) விசாரணையில் 119 வழக்குகளில் ரூ.2.15 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்…

அக்டோபர் 14, 2023

சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னிமலை பேருந்து…

அக்டோபர் 14, 2023