விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம்,…

ஜனவரி 25, 2024

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்கண்டனம்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை: …

ஜனவரி 25, 2024

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் : கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம்

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல்…

ஜனவரி 25, 2024

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:…

ஜனவரி 25, 2024

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்:நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு  நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் மாவட்டம்,…

ஜனவரி 25, 2024

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகை யாளர் சங்கம் கண்டனம்

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைக்…

ஜனவரி 25, 2024

திருமயம் பகுதியில் வரும் சனிக்கிழமை(ஜன.20) மின்தடை

திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் வரும் சனிக்கிழமை (ஜன.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமயம் மின் வாரிய உதவி செயற் பொறியாளர் (இயக்கலும்…

ஜனவரி 18, 2024

புதுக்கோட்டை நகரம் மற்றும் சிப்காட் பகுதிகளில் ஜன. 20 -ல் மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நகரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை(20.01.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனவரி 18, 2024

புதுக்கோட்டை புற நகர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.18) மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும்  வியாழக்கிழமை  (18.01.2024) அன்று காலை 9 மணி…

ஜனவரி 16, 2024

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு…

ஜனவரி 13, 2024