இஸ்ரோவின் ‘குறும்புப் பையன்’.. விண்ணில் பாயும் இன்சாட்-3டிஎஸ் ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி. எப்14 இன்சாட்-3டிஎஸ் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

பிப்ரவரி 17, 2024

பெண்களின் பாதுகாப்பு பயணம்.. சென்னை மெட்ரோவின் ‘பிங்க் ஸ்கோடு’ என்ன? 

பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை…

பிப்ரவரி 16, 2024

கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கங்களை வென்ற மாணவிக்கு எம்எல்ஏ சங்கர் நிதியுதவி

கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கங்களை வென்ற மாணவிக்கு எம்எல்ஏ- கே.பி.சங்கர்  நிதி உதவி வழங்கினார் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மணலி அருகே, எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர். தேவி (35). மணலி…

பிப்ரவரி 5, 2024

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் இல்லை: இந்திய விவசாயிகள் சங்கம் கருத்து

மத்திய அரசின் 2024-25 -ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…

பிப்ரவரி 1, 2024

பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வனத்துறைக்கு கண்டனம்

சோத்துப்பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலரின் மீது  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…

பிப்ரவரி 1, 2024

செங்கீரை  கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

செங்கீரை  கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகத்தை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் தாலுகா செங்கீரையில் கிராம நிர்வாக அலுவலகம்…

ஜனவரி 30, 2024

திருவொற்றியூரில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் மீட்பு

திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில்  குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சனிக்கிழமை ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும்…

ஜனவரி 29, 2024

நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் மீதான கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

ஜனவரி 26, 2024

பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி நிருபர் மீது தாக்குதல்: பொன்னமராவதி, கந்தர்வகோட்டை தாலுகாக்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் தாலுகா செய்தியாளராக பணியாற்றிய நேசபிரபு என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் உயிர் ஆபத்தான நிலையில் கோவை தனியார்…

ஜனவரி 25, 2024

கொலை வெறித்தாக்குதலுக்குள்ளான பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி செய்தியாளருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு  பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க…

ஜனவரி 25, 2024