நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து…!
புதுகை நகரியம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (25.11.2023-சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம்…
Breaking
புதுகை நகரியம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (25.11.2023-சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வரும் சனிக் கிழமை (25.11.2023) மின்தடை ஏற்படும்…
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை (25.11.2023) பின்வரும் பகுதிகளில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ள 3 சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் (20.11.2023) திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டைஹோட்டல் சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும்…
புதுக்கோட்டை 110 / 22 கே.வி. நகரியம் துணை மின் நிலையத் திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கே.வி பஸ் ஸ்டாண்ட் பீடரில் அவசர பராமரிப்பு…
கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்கப்படும் என்ற முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்…
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக புதுக்கோட்டையில் முன்னோட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 (Global Investor Meet 2024) 2024 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 18.11.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிருந்து…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (16.11.2023)…