ஆன்-லைன் ரம்மி தடைச்சட்டம் நீதிமன்றத்தால் ரத்து: எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்- சட்ட அமைச்சர் ரகுபதி

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில்…

நவம்பர் 10, 2023

எஃகு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட20,100 மெட்ரிக். டன் எஃகு இரும்புத் தகடுகளை ஒரே நாளில் கப்பலிலிருந்து இறக்கி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டி யுள்ளது. இதுகுறித்து சென்னை…

நவம்பர் 8, 2023

புதுக்கோட்டை அருகே சாலை விபத்து: போலீஸார் 5 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்புக்கு சென்ற 5  போலீஸார் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அனைவரும் …

அக்டோபர் 31, 2023

துப்புரவு பணியாளர்களுக்கு கௌரவம்…!

திருவொற்றியூரில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா பள்ளியும் திருவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கமும் இணைந்து துப்பரவு பணியாளர்களை கௌரவித்து…

அக்டோபர் 29, 2023

புதுக்கோட்டைக்கு பெருமை… கவிஞர் தங்கம்மூர்த்திக்கு தேசிய விருது…

புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ்…

அக்டோபர் 29, 2023

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..

மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா…

அக்டோபர் 28, 2023

காவலர் வீரவணக்க நாள்: போலீஸார் அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959 -ஆம் ஆண்டு…

அக்டோபர் 21, 2023

மத்திய அமைச்சரிடம் விருது பெற்ற சென்னை துறைமுகத் தலைவர்

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல் சார் மாநாட்டில்  வியாழக்கிழமை தமிழ்நாடு அரசுடனான முதலீடுகள் குறித்த கருத்தரங்க கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்…

அக்டோபர் 20, 2023

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: மீனவர்கள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை

 வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

அக்டோபர் 20, 2023