கனிமொழி, ஆ.ராசாவை ஆபாசமாக விமர்சிப்பதா? கொந்தளித்த திமுக மகளிர் அணியினர்
ஈரோட்டில் திமுக மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் தலைமையில் மகளிர் அணி தொண்டர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு மாவட்ட காவல்…
Breaking
ஈரோட்டில் திமுக மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் தலைமையில் மகளிர் அணி தொண்டர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு மாவட்ட காவல்…
தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் ஆளுநர் நடத்துகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். ஈரோட்டில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் ,இளங்கோவன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு…
ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின்(பொது) ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை…
அரசியல் சாசனப்படி உணவு தேடும் உரிமையின் கீழ் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி கண்டதோ அதைப்போலவே,…
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் இயங்கி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை தங்க அணிகலன், ஆண்…
தஞ்சாவூர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் குயில் கூட்டம் சார்பில் இடதுசாரி சிந்தனையாளர்,…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில்கவிஞர் தங்கம்மூர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு வாசிப்போர் மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பள்ளியில்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.08.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை தடை …