இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம்
கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி…
Breaking
கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே டி.களபம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் தம்பதி தங்களது திருமணநாளை இடுகாட்டில் உள்ள மறைந்த முன்னோர்களின் சமாதியில் வழிபாடு நடத்தி…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட்…
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பக முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை வந்த பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்…
முதலமைச்சர் வெளியிட்ட அரசாணையை அமல் படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள்: தமிழ்நாடு…
புதுக்கோட்டை வடக்குராஜவீதி மீனாட்சி மகாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…
லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மனுதாரரின்…
புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும்,…
சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் & டி தனியார் நிறுவனத்தின் மூலம் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப் பட்டது. இதுகுறித்து…
புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது. சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 16-ஆவது ஆண்டாக…