ஈரோடு உதயமான நாள் (செப்16) இன்று..
இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள் ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன…
Breaking
இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள் ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன…
சிங்கப்பூர் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தர்மன் சண்முகசுந்தரத்திற்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ஆர்.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரத்திற்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் செப். 1 -ஆம் தேதி முதல் வியாழக்கிழமை மாலை வரையில் 14 நாட்களில், 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…
தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே நிர்வாகம் மீது காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை…
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சார்லஸ்நகர், சாந்தநாதபுரம்,…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர். சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ…
கூட்டணிக்காக (இந்தியா) தமிழகத்திற்கு திமுக அரசு துரோகம் செய்வதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் மத்திய பாதுகாப்பு படையினரோடு தொடர்ந்து ஏழு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். 2016…
புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் மற்றும் கல்…