லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை அபராதம்: ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்…
Breaking
ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்…
வடசென்னையில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கேரளப்பெண்கள் வரவேற்றனர். வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடசென்னை…
தொண்டர்களை மதிக்காத மாவட்ட திமுக நிர்வாகி மீது ஏற்பட்ட அதிருப்தியால் கொங்கு மண்டலத்தில் உருவாகியுள்ள உட்கட்சி புகைச்சல் புயலால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின்…
புதுக்கோட்டையில் கடந்த 29 ஆண்டுகளாக ஓய்வின்றி கண் தான விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர், 92 வயது இளைஞர் டாக்டர் கோவிந்தராசன். அரசுப்…
அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் அசத்தலாக கடிதம் எழுதினால் ரூ.50 ஆயிரம் பரிசு காத்திருக்கிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்…
இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத் திற்கு உள்பட்ட மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர்…
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல்…
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவார்கள் என ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும்…
சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தனது பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டில் 270 சதவீதம் ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.…
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023)…