மதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை அதிகாரிகள் காக்கர்லாஉஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார்…










