லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை அபராதம்: ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈரோடு அருகே  லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்…

ஆகஸ்ட் 28, 2023

வடசென்னையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

வடசென்னையில் ஓணம் பண்டிகையை  அத்தப்பூ கோலமிட்டு   கேரளப்பெண்கள் வரவேற்றனர்.  வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடசென்னை…

ஆகஸ்ட் 27, 2023

தொண்டர்களுக்கு மதிப்பில்லை… திமுக மாவட்டச்செயலர் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தி.. அதிர்ச்சியில் திமுக தலைமை..

தொண்டர்களை மதிக்காத மாவட்ட  திமுக நிர்வாகி மீது ஏற்பட்ட அதிருப்தியால் கொங்கு மண்டலத்தில்  உருவாகியுள்ள  உட்கட்சி புகைச்சல் புயலால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின்…

ஆகஸ்ட் 26, 2023

29 ஆண்டுகளாக கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் 92 வயது இளைஞர்…!

புதுக்கோட்டையில் கடந்த 29 ஆண்டுகளாக  ஓய்வின்றி கண் தான விழிப்புணர்வு  பிரசாரம் செய்து வருகிறார்  ஓய்வு பெற்ற ஆசிரியர், 92 வயது இளைஞர் டாக்டர் கோவிந்தராசன். அரசுப்…

ஆகஸ்ட் 26, 2023

ரூ 50 ஆயிரத்தை அள்ளலாம்.. அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் வென்றால்

அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் அசத்தலாக கடிதம் எழுதினால் ரூ.50 ஆயிரம் பரிசு காத்திருக்கிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்…

ஆகஸ்ட் 26, 2023

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத் திற்கு உள்பட்ட மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர்…

ஆகஸ்ட் 25, 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி- மெய்யநாதன் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல்…

ஆகஸ்ட் 25, 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவர்- ஆட்சியர் தகவல்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் மூலம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவார்கள் என ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை  உணவு வழங்கும்…

ஆகஸ்ட் 25, 2023

பங்குதாரர்களுக்கு 270% ஈவுத் தொகை வழங்க மணலி சி.பி.சி.எல் நிறுவனம்முடிவு

சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தனது பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டில் 270 சதவீதம் ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.…

ஆகஸ்ட் 24, 2023

விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஊழியர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023)…

ஆகஸ்ட் 24, 2023