வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன.? எழுத்தாளர் நக்கீரன் விளக்கம்

வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறியதற்கான  காரணங்கள் குறித்து  சூழலியல்  எழுத்தாளர் நக்கீரன் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கிப் பேசினார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்…

ஆகஸ்ட் 4, 2023

பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால் மிளிரும் புத்தகத் திருவிழா..

பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால்  புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெறும் 6-ஆவது புத்தக்திருவிழா  மிளிர்கிறது . புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 4, 2023

புத்தகத் திருவிழா..பொதுமக்கள் மாணவர்களை கவர்ந்த சாலை ஓவியங்கள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது  புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள்,…

ஆகஸ்ட் 4, 2023

வாழ்க்கையை மாற்றக் கூடிய சக்தி புத்தகங்களுக்கும் உண்டு

 நாம் இருக்கும் இடத்திலிருந்து எங்கேயும் செல்ல முடியாத சூழலில் இருக்கும் போது புத்தக வாசிப்பு நம்மை நிறைய இடங்களுக்கு பயணிக்க வைக்கும் என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்பசிறைவாசிகளுக்கு…

ஆகஸ்ட் 3, 2023

புத்தகத் திருவிழாவில் கவிதைநூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கவிஞர் சாமி கிரீஷின் கவிதை நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற…

ஆகஸ்ட் 3, 2023

சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும்

சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும்  என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில்(செவ்வாய்க்கிழமை)  ‘வாசிப்பின் சிறகுகள்’ என்ற…

ஆகஸ்ட் 3, 2023

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா 6 -ஆவது நாளை சிறப்பித்த எழுத்தாளர்களின் உரை வீச்சு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில்…

ஆகஸ்ட் 3, 2023

தமிழைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்தவர்கள் உழவர்கள்தான்: கவிஞர் நந்தலாலா

வீட்டிலும், வயல்வெளிகளிலும் உழவர்கள்  பேசிப்பேசித்தான் காலம்காலமாக தமிழை காப்பாற்றி வந்துள்ளனர் என்றார் கவிஞர் நந்தலாலா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை அவர் …

ஆகஸ்ட் 2, 2023

படையெடுத்து வரும் மாணவர்களால் களை கட்டிய புத்தகத் திருவிழா

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருவதால்  புதுக்கோட்டை 6-ஆவது புத்தக்திருவிழாவில் வழக்கம்போல  களைகட்டியது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத்…

ஆகஸ்ட் 2, 2023

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையோட்டி புதுக்கோட்டை சதுரங்கக் கழகத்தால் ஞாயிற்றுகிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு புத்தகத் திருவிழா அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.…

ஆகஸ்ட் 2, 2023