தஞ்சை வைகறைவாணன் அகவை 74 விழா மலர் வெளியீடு
தஞ்சாவூர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் குயில் கூட்டம் சார்பில் இடதுசாரி சிந்தனையாளர்,…
Breaking
தஞ்சாவூர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் குயில் கூட்டம் சார்பில் இடதுசாரி சிந்தனையாளர்,…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில்கவிஞர் தங்கம்மூர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு வாசிப்போர் மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பள்ளியில்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.08.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை தடை …
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 19.08.2023 அன்று காலை 9.00 மணி முதல்…
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர் களுக்கான தேர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பெண்…
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல்…
புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது …
19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழா 15.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி. துரைசாமி…
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்து, அடிப்படைவசதிகள் உள்ளனவா என்பதனை உறுதிசெய்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும்தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு இது தொடர்பாக அனைத்து…