சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல்: உண்மை நிலவரம் என்ன?
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை: அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட…
Breaking
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை: அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட…
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வியாழக்கிழமை வெளியில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…
பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர்கள் சுரேஷ் மற்றும் ரேவதி ஆகிய இருவரை பணியிலிருந்து நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை…
அஞ்சலக துறையின் சார்பாக சுதந்திர தினவிழாவில் வீடுகளில் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது 76 -ஆவது சுதந்திர தின விழா வருகின்ற…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலை யில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் வாரிசுதாரர்களையும் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சட்டத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து…
இந்தியாவில் மூத்த குடிமக்களாக இருப்பது பாவமாகவும் குற்றமாகவும் நினைக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள் ளனர். அந்த அளவுக்கு மூத்த குடிமக்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயாபச்சன் நாடாளு…
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் (10.8.2023) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 /…
ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னையில் ஈ டிவி ஊடக நிறுவனத்தில் மூத்த செய்தியா…
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார். வெடிமருந்து தொழிற்சாலையில்…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 6 -ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6) பிற்பகலில் நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற…