குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம்…










