குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம்…

மே 29, 2023

அந்தமானில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு விருது

அந்தமானில் நடைபெற்ற உலக ஹைக்கூ இரண்டாவது மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு, தமிழ்க் கவிதைப் பேரொளி  என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தூண்டில் ஹைக்கூ கவிதை இதழும், இனிய…

மே 29, 2023

மதுரையில் பணம் செலுத்தி வாங்கிய பத்திரிகையாளர் வீட்டு மனைப்பட்டா ரத்து: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று  எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில…

மே 28, 2023

ஈரோட்டில் ரூ 10 -க்கு உணவு வழங்கி அசத்தும் ஆற்றல் உணவகம்..!

ஈரோடு பிரப் சாலையில் தேவையான மக்களுக்கு தரமான உணவை பத்து ரூபாய்க்கு வழங்கி அசத்தும்  ஆற்றல் உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தொடக்கி…

மே 26, 2023

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7 : அமைச்சர் அறிவிப்பு

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக  ஜூன் முதல் தேதிக்குப்பதிலாக   ஜூன் 7 -ஆம்  தேதி பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்துள்ளதையடுத்து,…

மே 26, 2023

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப் படாத உள்விளையாட்டரங்கப் பணிகள்: ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப் பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி பேட்டி

உள்விளையாட்டரங்கப் பணிகள் நின்றுபோனது குறித்து ஆட்சியரிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளதாக  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, நின்று போயிருக்கும்…

மே 26, 2023

தினமணி முன்னாள் இராம. திரு சம்பந்தம் 89-ஆவது பிறந்த நாள் விழா

தமிழக அரசு பொது நூலகத் துறை மற்றும் சோம.லெ. அறக்கட்டளை இணைந்து தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராம.திருஞானசம்பந்தம் அவர்களின் 89 -ஆவது பிறந்த நாள் விழாவை…

மே 23, 2023

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று(மே22) குற்றப்பத்திரிகை தாக்கல்…

மே 22, 2023

இடைவிடாது போராடிய நமக்கு இன்று நல்ல விடை கிடைத்திருக்கிறது: முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு என்பது வெறும் போட்டி அல்ல.தமிழர்களின் பாரம்பரியம்; கலாசாரம்.இது வெறும் வழக்கு மட்டுமல்ல எங்களின் வாழ்க்கை.அதனை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என இடைவிடாது போராடிய நமக்கு இன்று…

மே 19, 2023

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை  ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய அவரச சட்டம் செல்லும் என்றும் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு  அதிரடி தீர்ப்பு வழங்கியதை …

மே 18, 2023