சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும்
சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும் என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில்(செவ்வாய்க்கிழமை) ‘வாசிப்பின் சிறகுகள்’ என்ற…










