பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த ஆதீனம் கல்வெட்டு கண்டுபிடிப்பு
பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் கண்ணப்பர் தம்பிரான் கல்வெட்டு சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு…










