புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு நிவாரண நிதி
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார். வெடிமருந்து தொழிற்சாலையில்…










