கந்தர்வகோட்டை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 58 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் வேம்பன் பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த 58 ஏக்கர் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இங்குள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான…










