புதிய நானோ டிஏபி உரம்.. விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி

உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோ( IFFCO), அதன் நானோ டிஏபி உரம், இந்திய அரசால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்…

மார்ச் 4, 2023

கரடியை நாய் என நினைத்து 2 ஆண்டாக வளர்த்த வினோத சம்பவம்

சீனக் குடும்பம் ஒன்று, இரண்டு வருடங்களாக திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டி என்று நினைத்து ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வந்துள்ளனர். அந்த விலங்கின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்,…

மார்ச் 4, 2023

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் 1 லட்சம் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்

கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் ஒரு லட்சம்  பேரின் உயிரிழப்புக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாட்டாளி…

மார்ச் 3, 2023

புதுக்கோட்டை நகரில் வரும் சனிக்கிழமை (மார்ச் 4) மின் தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் சனிக்கிழமை (4.3.2022)  மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை 110 / 22 நகரியம் துணை…

மார்ச் 2, 2023

ரஜினியின் புதிய படம்.. லைக்கா அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ பட அறிவிப்பை இன்று காலை 10.30 மணிக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. லைகா குழுமத் தலைவர்…

மார்ச் 2, 2023

லோக்சபா செயலகத்தில் 105 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பாராளுமன்றத்தின் லோக்சபா செயலகம், ஆலோசகர் மொழிபெயர்ப்பாளர் காலியிடத்தை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி…

மார்ச் 2, 2023

தமிழ்மொழி தொடர்பாக அரசின்சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: பாமக நிறுவனர் எச்சரிக்கை

தமிழ்மொழி தொடர்பாக அரசு இயற்றுகின்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேர நேரிடும்  என டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கு…

மார்ச் 2, 2023

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழக காவல்துறை மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களில் மாமுல் வாங்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை…

பிப்ரவரி 28, 2023

செறிவூட்டப்பட்ட அரிசி… ஏப். 1 -முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகம்

ஒன்றிய அரசு, பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு செயல்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில்…

பிப்ரவரி 20, 2023

சிவன் ராத்திரி பாரி வேட்டையாடத் தடை …வனத்துறை அறிவிப்பு தடை

சனிக்கிழமை ( 18.02.2023 ) இன்று ஸ்ரீ மஹா சிவராத்திரியினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் வேல், கம்பு, ஈட்டி, வலை…

பிப்ரவரி 18, 2023