தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட்…

மார்ச் 24, 2023

அன்புஜோதி காப்பக விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிடும்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பக முறைகேடு விவகாரத்தில்  சிபிசிஐடி விசாரணை அறிக்கை வந்த பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை  எடுக்கும்…

மார்ச் 23, 2023

சென்னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

முதலமைச்சர் வெளியிட்ட அரசாணையை அமல் படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள்: தமிழ்நாடு…

மார்ச் 23, 2023

வாசகர்களின் ஆதரவில் மிளிரும் புதுக்கோட்டை புத்தக விற்பனை கண்காட்சி

புதுக்கோட்டை வடக்குராஜவீதி      மீனாட்சி மகாலில்   வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…

மார்ச் 22, 2023

மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்த திருமயம் வட்டாட்சியர் மீது விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்  மனுதாரரின்…

மார்ச் 22, 2023

மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும்,…

மார்ச் 22, 2023

சென்னை அருகே காட்டுப்பள்ளியில்  மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளங்கள்

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் & டி தனியார் நிறுவனத்தின் மூலம்  இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை  தொடங்கப் பட்டது. இதுகுறித்து…

மார்ச் 21, 2023

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது. சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 16-ஆவது ஆண்டாக…

மார்ச் 19, 2023

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.    …

மார்ச் 18, 2023

கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழ…

மார்ச் 18, 2023