புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ல் ஆர்ப்பாட்டம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஏஐடியுசி தஞ்சை…
Breaking
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஏஐடியுசி தஞ்சை…
ஆவுடையார் கோவில் அருகே குண்டோடி காளியாக வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பமும், முக்குடை கோட்டுருவ நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் மாணவர் அபிமன்யு,…
IRCTC Recruitment: இந்தியன் ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) தென் மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை…
தஞ்சாவூர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி எங்கே எனது வேலை? என்று கேட்டு வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட பரப்புரை இயக்கத்திற்கு தஞ்சையில் வெள்ளிக்கிழமை…
சட்டப்பேரவையில் நடைபெற்ற போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட…
புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார…
புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 10.4.2023 (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்துக் கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச்…
எண்ணூர் அருகே செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்கம்பியில் பழுது ஏற்பட்டதால் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்கள்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே டி.களபம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் தம்பதி தங்களது திருமணநாளை இடுகாட்டில் உள்ள மறைந்த முன்னோர்களின் சமாதியில் வழிபாடு நடத்தி…