சென்னை மாநகராட்சி வார்டுகளில் அமர்களப்படும் ஏரியா சபை கூட்டங்கள்…!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின்…
Breaking
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின்…
தமிழ்நாட்டிலேயே மிக நீண்டமான பாலமாக கட்டப்பட்டுள்ள மதுரை பாண்டியன் ஓட்டல்- ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரையிலான பறக்கும் மேம்பாலம் மதுரையின் புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. 7.3 கிலோ மீட்டர்…
புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 45 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் இச்சடி…
NECTAR Recruitment: நார்த்ஈஸ்ட் சென்டர் ஃபார் டெக்னாலஜி அப்ளிகேஷன் அண்ட் ரீச், அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிய அதிகாரி, ஆலோசகர், அசோசியேட், மேலாளர்,…
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக மாதர் சங்கத்தினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில்…
உயர்த்தப்பட்ட வரி விதிப்புகளை மறு சீராய்வு செய்ய புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என சிபிஎம்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 23 நீதிமன்றங்களுடன், புதிதாக திறந்து வைக்கப்பட்ட 3 நீதிமன்றகளும் என மொத்தம் 26 நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்…
கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்ககான விருதுகளை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா வியாழக்கிழமை சென்னையில் வழங்கினார். இந்திய கடலோரக் காவல் படையில் பணியாற்றும் பல்வேறு…
வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர்…
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் ஓராண்டில் ரூ.1,943 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல் தெரிவித்தார். கடந்த 2022-23 -ம்…