கந்தர்வகோட்டையில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு இன்று மதியம் 12:13 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அக்கச்சிப்பட்டி,…
Breaking
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு இன்று மதியம் 12:13 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அக்கச்சிப்பட்டி,…
இந்தியாவின் கிழக்கு கடலோர வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது. கோடை காலமான ஏப்ரல்,…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 15.4.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி தொண்டைமான் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (12.4.2023) காலமானார். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில்…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் மாளாபுரம், அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான புஞ்சை புல எண். 18/1 பி ல் 0.18.00 ஏர்ஸ்…
நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் அறிவிப்பை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.…
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மானியக் கோரிக்கை கூட்டம் நாளை காலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது நாளை தமிழ்நாடு சட்டமன்ற…
மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில்…
திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…
வேலை வாங்கித் தருவதாக கூறி உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.80 லட்சம் மோசடி.செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…