புதுக்கோட்டையில் புதன்கிழமை (ஜூன்14) மின்தடை
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (ஜூன்.14) புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22…
Breaking
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (ஜூன்.14) புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22…
பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் கண்ணப்பர் தம்பிரான் கல்வெட்டு சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு…
பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு…
தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து…
குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம்…
அந்தமானில் நடைபெற்ற உலக ஹைக்கூ இரண்டாவது மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு, தமிழ்க் கவிதைப் பேரொளி என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தூண்டில் ஹைக்கூ கவிதை இதழும், இனிய…
மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில…
ஈரோடு பிரப் சாலையில் தேவையான மக்களுக்கு தரமான உணவை பத்து ரூபாய்க்கு வழங்கி அசத்தும் ஆற்றல் உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தொடக்கி…
சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் தேதிக்குப்பதிலாக ஜூன் 7 -ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்துள்ளதையடுத்து,…
உள்விளையாட்டரங்கப் பணிகள் நின்றுபோனது குறித்து ஆட்சியரிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, நின்று போயிருக்கும்…