எம் சாண்ட் குவாரிகள் முடக்கம்… தமிழ் மாநில காங்கிரஸ் கண்டனம்
எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…
Breaking
எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் வேம்பன் பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த 58 ஏக்கர் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இங்குள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான…
புதுககோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர்…
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மீன் பிடித்திருவிழா பிரபலமான விழாவாகும். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது நல்ல மழை பெய்ய வேண்டும்…
தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைக ளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. துறை ரீதியாக தலைமைச் செயலர் வெ. இறையன்பு கூறும் விஷயங்களில்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (23. 6. 2023) வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்கள கோவில்…
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையி னர் வியாழக்கிழமை காலை கைது செய்தனர்.…
புதுக்கோட்டையில் ஜூலை மாதம் நடைபெற்றவுள்ள 6 வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான, வரவேற்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட…
ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்ல சிவம் மீது நான்கு எம்எல்ஏக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபி எம்எல்ஏ…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் கம்பி மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் 13.6.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…