புதுக்கோட்டையில் நாளை(மே.10) மின்தடை
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (மே.10) புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22…
Breaking
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (மே.10) புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 26.12.2022 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கை சிபி சிஐடி…
திருவொற்றியூரில் நவீன தொழில்நுட்பத்தில் மாநகராட்சி ஏரியா சபை கூட்டம் நடத்திய கவுன்சிலருக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெரு மாநகராட்சி சார்பில் உள்ள…
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய…
20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகள் தீவிர ஆய்வு செய்யப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு…
கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர்,…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு :I11 -ஐ சார்ந்த முதன்மைக்…
தன் எழுத்தில் உள்ள குறைகளை, பாசாங்குகளைஅடையா ளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது. இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா. தன் காலத்திலேயே, தனது நாவல்கள்…
இன்று 30-ஆவது உலக பத்திரிகை சுதந்திர நாள் நிறைவு தினம். 1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள “யுனெஸ்கோ” அமைப்பு பத்திரிகை சுதந்திரத்தின் அவசியத்தைப் பற்றிய…
புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் சகோதரர் ராஜ்குமார் ஆர்.ராதா கிருஷ்ணன் தொண்டைமான் அவர்களின் மனைவியும், ராஜ்குமார்…