அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி: குற்றவாளியைக் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
வேலை வாங்கித் தருவதாக கூறி உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.80 லட்சம் மோசடி.செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…










